பாரதீய ஜனதா உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவாகி உள்ளது. கட்சியில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையின் மூலம், 8.80 கோடி தொண்டர்களை கொண...
Read More
Home / Archive for March 2015
பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
புதுடெல்லி, POst YOur Ad 100% Free பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக அத்வானி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்...
Read More
நேபாளத்தில் ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு, பலர் காயம்
காத்மண்டு, நேபாளத்தில் காண்டாமிருகம் ஒன்று ஊருக்குள் புகுந்து, அங்கியிருந்தவர்களை தாக்கியது. இச்சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், பலர் க...
Read More
அட்லி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் ராதிகா சரத்குமார்
சென்னை, விஜய்யுடன் சேர்ந்து புதிய படத்தில் (விஜய் 59) ராதிகா சரத்குமார் நடிக்க உள்ளார் .இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விஜய...
Read More
சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் சேருவதற்கான ‘கெடு’ நாளையுடன் முடிகிறது
சென்னை, சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்கான கருணை காலம் (‘கெடு’) நாளையுடன்(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. நேரடி மானியம் Post Yo...
Read More
சிட்னி மியூசியத்தில் இருந்த சச்சின் தெண்டுல்கரின் மெழுகு சிலை அகற்றம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடமி டுஸாட்ஸ் மியூசியத்தில் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்தில்...
Read More
உலகின் பலமான குள்ள மனிதரை திருமணம் செய்த உயரமான திருநங்கை
தனது எடைக்கு தகுந்த பளு தூக்கும் போட்டியில் 4 முறை சாதனை நிகழ்த்தியவர் அண்டன் கிராப்ட் 4 அடி 4 இஞ்ச் உயரமே உள்ள இவர் உலகின் திடகாத்திரமான கு...
Read More
சீனாவில் தாடி வளர்த்த முஸ்லீம் வாலிபருக்கு 6 ஆண்டு ஜெயில்
பெய்ஜிங், சீனாவில் தாடி வளர்த்த முஸ்லீம் வாலிபருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்ட னையும், பர்தா அணிந்த மனைவிக்கு 2 ஆண்டு சிறையும் விதிக்கப்பட் டது. ச...
Read More
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாக உள்ளனர், உயர் வருமானம் பெறுகின்றனர் ஆய்வில் கண்டுபிடிப்பு
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாக உள்ளனர் என்றும், உயர் வருமானம் ஈட்டுகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்து உள்ளது. த...
Read More
புகையால் ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சம்
அ மெரிக்க புற்றுநோய்த் தடுப்பு அமைப்பு சார்பில் சுமார் பத்து லட்சம் பேரின் ஆரோக்கியம் ஆராயப்பட்டது. இதில் புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எ...
Read More
வாட்சப்பில் வாலிபர் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை
மனாமா, சவுதிஅரேபியாவை சேர்ந்த 32 வயது பெண் ‘வாட்ஸ் அப்’பில் வாலிபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த வாலிபர...
Read More
தீவிரவாதிகள் தாக்குதலில் 19 பேர் உயிரிழப்பு, தீவிரவாதிகளுக்கு எதிராக போர் துனிசியா அதிபர் சபதம்
துனிஸ், துனிசியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் கருணையின்றி நடைபெறும் என்று அந...
Read More
மூக்கில் சதை வளர்ச்சி நடிகர் அஜித்குமாருக்கு ’ஆபரேஷன்’
சென்னை, அஜித்குமார் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக இருந்தார். ஒரு பந்தயத்தில் அவர் கலந்து கொண்டபோது, முதுகில் ...
Read More
நண்பர்களுடன் பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாக வலம் வந்த வாலிபர் கைது
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில், 20 வயதான வாலிபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாக வலம் வந்தார். அவர் பெயர் ஷெரோஸ் கான். ராக்கெட் என்ற செல்ல...
Read More
கல்விக்கு வயது ஒரு தடையில்லை: 62 வயதில் பிளஸ்-1 தேர்வு எழுதும் பெண்
கோழிக்கோடு கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மலப்புரம் மாவட்டத்தில் 62 வயது பெண் ஒருவர் பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார். ...
Read More
மனைவியை சூட்கேசில் அடைத்து வைத்து கடத்திய கணவன்
வார்சா, போலந்து நாட்டில் சூட்கேசில் அடைத்து மனைவியை கடத்த முயன்ற கணவர் ரெயில் நிலையத்தில் சிக்கினார்.போலந்து நாட்டில் பெலாரஸ் எல்லையில் உள்ள...
Read More
சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய பெண்ணை கண்டுபிடிப்பதில் புதிய சிக்கல்
சென்னை, கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெளிவாக இல்லாததால், சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய பெண்ணை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு ...
Read More
உயர் போலீஸ் அதிகாரியின் ‘செக்ஸ்’ தொல்லை: உரையாடலை ‘செல்போனில்’ பதிவு செய்து பெண் போலீசார் வெளியிட்டனர் சென்னையில் பெரும் பரபரப்பு
பாலியல் தொல்லை தாங்க முடியாததால், உயர் போலீஸ் அதிகாரி ஆபாசமாக பேசியதை செல்போனில் பதிவு செய்து, பெண் போலீசார் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியிட்டுள்ளனர...
Read More
உஷாரய்யா உஷாரு...
கி ராமத்தில் தனது வீட்டுத் திண்ணையில் உடல் நலக்குறைவு காரணமாக சற்றுச் சோர்வாக அமர்ந்திருந்தார் அந்தப் பெண்மணி. அப்போது, ஆர்ப்பாட்டத்தோடு வா...
Read More
சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தின் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள நடை பயணம்
நமது நாட்டில் உள்ள பாரம்பரிய கட்டிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை மற்றும் கலாசார பாரம்பரிய இந்திய தேசிய அறக்கட்டளை (இன்ட...
Read More
மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரி பணி
ம த்திய அரசு நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 250 பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விர...
Read More
குறைந்த சேமிப்பு, நிறைந்த லாபம் தரும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர பொதுமக்கள் ஆர்வம்
இந்திய அஞ்சல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு’ திட்டத்தில் சேர, தபால் அலுவலகத்தில் கைகுழந்தைகளுடன் பெண்கள் கூட்...
Read More
என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு அதிகாரி வேலை
அ ணுசக்தி நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 110 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்ற...
Read More
காதலித்து திருமணம் செய்ததால் மிரட்டல் கடத்தப்பட்ட மாணவியை சென்னையில் தேடி அலையும் கணவர்
காதல் மனைவியை கவுரவக்கொலை செய்து விடுவார்கள். எனவே அவரை பத்திரமாக மீட்டுத்தர வேண்டும் என்று சென்னையில் மனைவியை தேடி அலையும் கணவர் போலீசை கேட...
Read More
மகனை கொன்றதால் ஆத்திரம்: 25 தீவிரவாதிகளை கொன்று குவித்த தாய்
ஆப்கானிஸ்தானின் பரா மாகாணத்தில் போலீஸ் அதிகாரியான தனது மகனை சுட்டு கொன்ற தலீபான் தீவிரவாதிகளை பழிக்கு பழி வாங்கும் விதத்தில் அவரது தாய் துப்...
Read More
ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 54 தீவிரவாதிகள் பலி
காபூல், ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசு படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில்...
Read More
கற்பழிப்பு பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
இங்கிலாந்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறுமிகள் இளம் வயதிலேயே உடலுறவில் ஈடுபடும் நிலை அதிகரித்து உள்ளது. இதனை தவிர்க்க இங்கிலாந்து அர...
Read More
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜகார்த்தா, மத்திய இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலாவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம்...
Read More
வர்ணம் பூசப்படும் சாதி கொலைகள்
‘‘சா தி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால், நீதிவழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ளபடி’’ என்ப...
Read More
படப்பிடிப்பில் இருந்து மாயமான நடிகை சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனார்
மலை உச்சியில் நின்று நடிக்க பயந்து, ஒரு நடிகை படப்பிடிப்பில் இருந்து திடீர் என்று மாயமாகி விட்டார். சொல்லாமல் கொள்ளாமல் அவர் சொந்த ஊருக்கு ஓ...
Read More
கிறிஸ்தவ தேவாலயங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல், பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
லாகூர், பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில...
Read More
காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்திக்கொலை வாலிபர் கைது
கோவை அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில்...
Read More
விடுதியில் தங்கி படித்த 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: ஒடிசாவில் 3வது சம்பவம்
மால்கன்கிரி, ஒடிசாவில் விடுதி ஒன்றில் தங்கி படித்து வரும் 9ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பிணியாக இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவலை அதிகாரிகள் கூ...
Read More
பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
* சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம் * பெரம்பூரில் விபத்து திருவள்ளூரில் உடல் மீட்பு சென்னை: பெரம்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற விளையாட...
Read More
ரஜினி படம் தயாரிக்கவில்லை: ஆஸ்கர் நிறுவனம் விளக்கம்
ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கவில்லை என்று ஆஸ்கர் நிறுவனம் தெரிவித்தது. 'லிங்கா' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்...
Read More
நம் பெற்றோர்கள் 60 வயதை எட்டிவிட்டால், அவர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி எனும் 60ம் கல்யாணத்தை செய்கிறோம். இதை ஏன் செய்ய வேண்டும்? இது எல்லோரும் கட்டாயமாக செய்ய வேண்டிய சடங்கா? இதற்கு சத்குரு தரும் பதில் இங்கே.
சத்குரு: நம் பாரம்பரியத்தில் ஒரு குழந்தை பிறந்து 12 வயது ஆகும் வரை, அந்த பருவத்தை, பாலாவஸ்தா என்பார்கள். அப்போது குழந்தை செய்வதெல்லாம், விள...
Read More
கூடுதலாக 1.30 கோடி வீடுகள் தேவை
புதுடில்லி:வரும், 2018ம் ஆண்டிற்குள், நகர்ப்புறங்களில், கூடுதலாக, 1.30 கோடி வீடுகள் தேவைப்படும். இதில், நான்கில் ஒரு பகுதி, முக்கிய...
Read More
மும்பையில் சொத்துகள் வாங்கதுபாய் வாழ் இந்தியர்கள் ஆர்வம்
துபாய் ;ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், மும்பையில் சொத்துகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இது குறித்து, சுமன்சா எக்சி...
Read More
ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடுக்கு வாய்ப்பு
புதுடில்லி: பார்லிமென்டில், காப்பீடு மசோதா நிவேற்றப்பட்டுள்ளதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பாராட்டும், வரேற்பும் தெரிவித...
Read More
இந்த ஆண்டில் 50–வது பிறந்த நாள் காணும் 3 ‘கான்’ நடிகர்கள் அமீர்கான் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்
மும்பை, இந்த ஆண்டில் நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் ஆகிய மூவரும் 50–வது பிறந்த நாள் காண்கிறார்கள். 3 ‘கான்’ நட்சத்திரங்கள் இந்...
Read More
அலியாவின் அதிரடித் திட்டம்
கத்ரீனா, கரீனா போன்ற ராணிகள் அரசோச்சிக் கொண்டிருக்கும் இந்தி திரையுலகில் சத்தமின்றி முன்னேறிக் கொண்டிருக்கும் இளம் நாயகி, அலியா பட். தயாரிப்...
Read More
Subscribe to:
Posts
(
Atom
)